சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு….!!!

  • சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு.
  • வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தீவிர சோதனை.

சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனைக்கு பின் பயணிகள் உஅனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment