69% இடஒதுக்கீடுக்கு 'நோ' சொன்ன..! வழக்கையே 'நோ' சொல்லி தள்ளுபடி செய்தது..!உச்சநீதிமன்றம்..!

தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வரும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னையை சேர்ந்த 2 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டை இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என  மனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து உச்சநீதிமன்றம் 69% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தங்கள் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி அம்மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment