5538 காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன

5538 காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன

வெவ்வேறு காவலர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. காவலர், சிறைக்காவல், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கான விண்ணப்பங்கள் www.tnusrbonline.org என்கிற இணையதளத்தில் 2018 ஜனவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 5538 இரண்டாம் நிலை  காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *