மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து 52 ஆயிரம் பறிமுதல்!

மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து 52 ஆயிரம் பறிமுதல்.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, இணையத்தில் உலாவி வருகின்றனர். இந்த இணையதளம் மூலம் பாலர் ஏமாற்றப்படுவதோடு, பல தீமையான காரியங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், எஸ்கார்ட் சேவைகளை வழங்கும் இணையதளத்தில் ஆபாச படங்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு விவரங்களை நீக்கியுள்ளார்.

இவர் இவ்வாறு செய்ததற்காக அவரிடம் இருந்து, ரூ.52,000 பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இந்த தொகையை மாற்றுவதற்காக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக புகார்தாரர் கூறியுள்ள நிலையில், அவர் மேலும் அதிக பணம் தாறுமாறு கோருவதாகவும் புகாரளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.