51 லட்சம் பணத்தோடு தனது சொந்த உடைகளையும் கேரளாவுக்கு கொடுத்த பிரபல நடிகர் : இப்பிடி ஒரு மனசா …?

வரலாறு காணாத வெள்ளத்தால் கேரளா மக்கள் அனைத்து உடைமைகளையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ பிரபலங்கள் பலரும் முடிந்த அளவு நிதி உதவியை அனுப்பி வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் அமிர்தபாட்சன் கேரளாவுக்கு  51 லட்சம் பணம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தன சொந்த உடைகளையும் கேரளாவுக்கு பெட்டிகளில் போட்டு அனுப்பிவைத்துள்ளார்.
தன் சொந்த பயன்பாட்டிற்க்காக வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த உடைகளை 6 பெட்டிகளில் வைத்து கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுவரும் ரசூல் பூக்குட்டிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில் மொத்தம் 80 ஜாக்கெட், 25 பாண்ட், 20 சட்டை மற்றும் 40 சூ ஆகியவை இருந்ததாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment