மேற்கு வங்கத்தில் கரை ஒதுங்கிய 40 அடி நீளமுள்ள திமிங்கலம்!

மேற்கு வங்கத்தில் கரை ஒதுங்கிய 40 அடி நீளமுள்ள திமிங்கலம்!

மேற்கு வங்கத்தில் கரை ஒதுங்கிய 40 அடி நீளமுள்ள திமிங்கலம்.

மேற்கு வங்கத்தில், மந்தர்மணி பகுதியில் உள்ள கடற்கரையில் 40 அடி நீளமுள்ள திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.  திமிக்களத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனையடுத்து, உள்ளூர்வாசிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube