4 ஆண்டில் 4ஆயிரம் மெகாவாட் மின்சாரம்…!டார்கெட்..!அமைச்சர் தங்கமணி பேச்சு..!!

தமிழ்நாடு மின்சார வாரியமே 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க உள்ளதாக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இன்று கொல்லிமையில் பேட்டியளித்த அவர்,கொல்லிமலையில் 20 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய புதிய நீர்மின் நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் ரூ.270 கோடி மதிப்பீட்டில் 10 நாட்களுக்குள் திட்டம் இந்த தொடங்கப்படும் என்று கூறினார்.மேலும் 4 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியமே 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க உள்ளது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment