BREAKING NEWS : நளினிக்கு 3 வாரம் பரோல் நீட்டிப்பு..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களுள் ஒருவர் நளினி. இவர் தனது மகளின் திருமணத்திற்காக கடந்த ஜூலை 25-ம் தேதி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.

இந்நிலையில் பரோல் நிறைவடைவதை தொடர்ந்து  மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கும் படி நளினி உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரிய நிலையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒரு மாத பரோலை மேலும் 3 வாரங்கள் நீட்டித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது.

author avatar
murugan