கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 வட மாநில இளைஞர் மீட்பு….!!

கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 வட மாநில இளைஞர் மீட்பு….!!

கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 வட மாநில இளைஞர்_கள் மீட்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சரி செய்ய வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்_கள் காலை 10 மணிக்கு இறங்கி சரி செய்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு 10_அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைக்க பட்டு கழிவுநீர் தொட்டியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிக்கியவர்களை மீட்கும் பணியை அடுத்து 2 இளைஞர்களை தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக மீட்டனர்.மேலும் ஒருவரை சுமார் 7 மணிநேர முயற்சிக்கு பின் சுமார் 10 தீயணைப்பு படை வீரர்கள் வந்து மீட்டனர்.தற்போது மீட்கப்பட்ட 3 பெரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *