கோவையில் பன்றிகாய்ச்சலுக்கு 3 பேர் பலி….!!!
கோவையில் பன்றிகாய்ச்சலுக்கு 3 பேர் பலி….!!!
கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில்காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.