கோவையில் பன்றிகாய்ச்சலுக்கு 3 பேர் பலி….!!!

கோவையில் பன்றிகாய்ச்சலுக்கு 3 பேர் பலி….!!!

கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில்காய்ச்சல் பாதிப்பு  தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *