24 மணி நேரம் கொடு விதித்த காங்கிரஸ்..!! 'JPC' இருக்கிறதே பின் ஏன் காக்க வேண்டும்..!கலாய்த்த பிஜேபி..!!

ரபேல் போர் விமானம் குறித்து காங்கிரஸ் கேள்வி பாஜகவிடம் கேள்வி எழுப்பி வருகிறது நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தும்,பல கேள்விகளை முன்னிறுத்தியும் வருகிறார்.இந்நிலையில் இந்த விவாதம் ட்விட்டர் வரை சென்றுள்ளது.
ரபேல் விமானம் குறித்து காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்று  நிதியமைச்சர் அருண் ஜெட்லி 15 கேள்விகளை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Image result for ARUN JAITLEY-RAHUL GANDHI
இதற்கு பதில் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விமானத்தை பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தற்கு திரு.அருண் ஜெட்லிக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தது பதிவிட்டார்.மேலும் ரபேல் போர் விமான ஊழல் பற்றி பேச நாடளுமன்ற கூட்டுக்குழுவை கூட்டலாமா? என்று கேட்டார் மேலும் பதிவிட்ட அவர் உங்கள் தலவர் தனது நண்பர்களை பாதுகாக்க முயல்வர்.எனவே இது சற்று சிரமமாக இருக்கலாம்.ஆகையால் நல்ல ஆராய்ந்து யோசனை செய்து அடுத்த 24 மணிநேரம் எடுத்து கொண்டு  பதில் அளிக்காவும் நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
Image result for AMIT SHAH-RAHUL GANDHI
இது குறித்து பதிலளித்துள்ள பாஜக தலைவர் அமித்ஷா 24 மணிநேரம் ஏன் காத்திருக்க வேண்டும் உங்களிடம் தான்  ஏற்கனவே JPC இருக்கிறதே(JPC-JHOOTHI PARTY OF CONGRESS) என்று அர்த்தம் பொய் உரைக்கும் காங்கிரஸ் என விமர்ச்சித்துள்ளார். மேலும் பதிவிட்ட அமித்ஷா தேசத்தை முட்டளாக்க நீங்கள் சொல்லும் பொய் அம்பலமாகி விட்டது.ரபேல் விலை என்று நீங்கள் டெல்லியில் ஒன்றும்,கர்நாடகத்தில் ஒன்றும்,ராய்பூரில் ஒன்றும்,நாடளுமன்றத்தில் ஒரு விலையும் கூறி வருகிறீர்கள். தேசத்தின் புத்தி கூர்மை தங்களின் புத்தி கூர்மை விட அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment