24 ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்  நாடாளுமன்றம் முற்றுகை !விக்கிரமராஜா

24 ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்  நாடாளுமன்றம் முற்றுகை என்று  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.முற்றிலும் ஜிஎஸ்டியில் 18%, 28% வரி விதிப்பு முறையை  நீக்க வேண்டும்.வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் மறைமுகமாக ஈடுபடுவதை எதிர்க்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment