புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்கு 23-ம் தேதி வரை விடுமுறை: முதல்வர் தியாகராஜன் அறிவிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்கு 23-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தியாகராஜன் அறிவித்துள்ளார். நெடுவாசல், கதிராமங்கலம் பகுதியில் ONGCக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவாக கடந்த 2 நாட்களாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தினர். இதையடுத்து மாணவர்களின் போராட்டம் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Castro Murugan

Leave a Comment