23 மீனவர்கள் இலங்கை போலிசாரால் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் ஓகி புயலின் தாக்கத்திற்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் 5 படகுகளுடன் 23 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இலங்கை போலீசார், மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்தனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்துள்ளனர். கைது செய்து அவர்களை விசாரித்து வருவதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment