தமிழக சட்டசபையில் ஏழை மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதிகளின் படி அறிவித்தார்.இந்த திட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.குறிப்பாக இது அரசியல் கரங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் விமர்சன செய்தனர்.