#Breaking: 2 நாட்களில் 2 எம்எல்ஏக்கள் மறைவு ! திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து

#Breaking: 2 நாட்களில் 2 எம்எல்ஏக்கள் மறைவு ! திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து

2 நாட்களில் 2 எம்எல்ஏக்கள் மறைந்த நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள்  கூட்டம் நாளை ( பிப்ரவரி 29-ம் தேதி)  காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது கழக மக்களவை மற்றும் மாநிலவை உறுப்பினர்களை தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2 நாட்களில்  குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன்  மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்த நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube