அபுதாபியில் இருந்து 49 கர்பிணிகள் உட்பட 177 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

துபாய் தலைநகர் அபுதாபியில் இருந்து விமானம் மூலம் 177 இந்தியர்கள் கேரளா மாநிலம் கொச்சி வந்திறங்கினார். 

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டிருப்பதால் பொது போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. 

இதற்காக 64 ஏர் இந்தியா விமானங்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பி வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்க மே 7 முதல் விமான சேவை தொடங்கப்பட்டது. 

துபாய் தலைநகர் அபுதாபியில் இருந்து விமானம் மூலம் 177 இந்தியர்கள் கேரளா மாநிலம் கொச்சி வந்திறங்கினார். அதில், 49 கர்ப்பிணிகள் இருந்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.