1400காளைகள், 848மாடுபிடிவீரர்கள் -தொடங்கியது உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி

1400காளைகள், 848மாடுபிடிவீரர்கள் -தொடங்கியது உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி

மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி இன்று   நடைபெற்றுவருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது.இந்நிலையில் மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி இன்று காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்றுவருகிறது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1400காளைகள் சீறிப்பாய்கின்றது, 848மாடுபிடிவீரர்கள் பங்கேற்கின்றனர். 7ஏஎஸ்பிக்கள், 15டிஎஸ்பிக்கள் உட்பட 1500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *