தமிழகத்துக்கு திரும்பிய 1,26,085 லட்சம் பேர் – தமிழக அரசு அறிவிப்பு.!

சொந்த வாகனங்கள், ரயில், அரசுப் பேருந்து, விமானம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை சேர்ந்த 1.26 லட்சம் பேர் ஊர் திரும்பியுள்ளனர்.

மே 6 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை 1,26,085 லட்சம் பேர் தமிழகம் திரும்பியுள்ளதாக தமிழக அரசு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. சொந்த வாகனங்கள், ரயில், அரசுப் பேருந்து, விமானம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை சேர்ந்த 1.26 லட்சம் பேர் ஊர் திரும்பியுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சொந்த வாகனங்கள் மூலம் 21,647 பேர் தமிழகம் வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்