சபரிமலையில் பெண்கள் அனுமதிக்க கால அவகாசம் தேவை…தேவஸ்தானம் மனு தாக்கல்…!!

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்க கால அவகாசம் தேவை…தேவஸ்தானம் மனு தாக்கல்…!!

ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கால அவகாசம் கேட்டு சபரிமலை தேவஸ்தானம் மனு தாக்கல் செய்ய உள்ளது.

பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், இதற்கு பெண்கள் உட்பட பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.எதிர்புகளையும் மீறி கோவிலுக்குள் நுழைய முயன்றவர்கள் மீது தாக்குதல் சம்பவதால் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்படும் சுழ்நிலை உருவாகியுள்ளது.இரண்டு மாத கால மண்டல பூஜைக்காக நாளை சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *