பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியானது! மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியானது! மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி

பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை examresults.net/tamilnadu ,tamilnadu.indiaresults.com  என்ற இணையதளப் பக்கத்திலும் , அதேபோல் tnresults.nic.in  என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மொத்த தேர்ச்சி விகிதம்- 95.2% ஆகும். மாணவிகள் தேர்ச்சி- 97%, மாணவர்கள் தேர்ச்சி- 93.3% ஆகும்.ஆனால் மாணவர்களை விட மாணவிகள் 3.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதேபோல்  மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை திருப்பூர் முதலிடம் (98.53%)  ஆகும்.மேலும் இராமநாதபுரம்  2-வது இடம்(98.48%), நாமக்கல் 3-வது இடம்(98.45%) பெற்றுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *