10,000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!

10,000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.அதன் படி திருநெல்வேலி மாவட்ட கடற்பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சூறைக்காற்று வீசியது.

இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி ,பெருமணல் ,இடிந்தகரை,கூந்தன் குழி ஆகிய 10 மீனவர் கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.மேலும் மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

author avatar
murugan
Join our channel google news Youtube