10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : 3 பேருக்கு தூக்கு தண்டனை நீதிமன்றம் அதிரடி..!!

தேனி மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு 10 வயது சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட்து.அப்போது நடந்த பிரேதபரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜ் ,ரூபின் மற்றும் முருகேசன் என மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது , 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிய சுந்தர்ராஜ் ,ரூபின் மற்றும் முருகேசன் ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்குவதாக அறிவித்தார் நீதிபதி.அதுமட்டுமில்லாமல் சிறுமியின்  தாயிக்கு 50,000 கருணை நிதி வழங்குவதாக அறிவித்தார்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment