ஹெலிகாப்டரில் பார்வையிட்ட முதலமைச்சரை விமர்சித்த உலகநாயகன்!

சில நாட்களுக்கு முன்னர் வந்த கஜா புயலால் டெல்டா மாவட்டங்களை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு பலரும் நிதியுதவி, பொருளுதவி என செய்து வருகின்றனர். இன்னும் பலர் உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை பார்வையிட முதலமைச்சர் ஹெலிகாப்டரில் சென்றார். இதனை விமர்சித்து டிவிட்டரில் உலகநாயகன் கமலஹாசன் பதிவிட்டிருந்தார். அதில் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால், தரையில் கால் படமால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்தால் அவர்களது துயரம் எப்படி முதலமைச்சருக்கு புரியும் என கூறியுள்ளார்.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment