ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம்!மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த அமிலங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.மேலும்  ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment