வேலூர் மாவட்டத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முதலாளி ஜாமீனில் விடுதலை…!

வேலூர்: சிப்காட் பகுதியில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தோல் தொழிற்சாலை உரிமையாளர் விஜயகுமா என்பவரை போலீசார் இன்று ஜாமினில் விடுவித்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment