வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக 10 லட்சம்..!!நிவாரண நிதி அளித்த நடிகை ஸ்ரீபிரியா.!!

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக 10 லட்சம் ருபாய் பணத்தை திரு. ராஜ்குமார் சேதுபதி – திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர்.

சினிமா பிரபலங்கள் பலர் கேரளாவிற்கு நிதி அளித்து வருகின்றனர்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment