வட மாநிலங்களை கடும் கோடை வெயில்!

கோடையின் உச்சக்கட்ட வெப்பம்  வட மாநிலங்களில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தகித்துக் கொண்டிருக்கிறது.

டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற பல இடங்களில் வெப்ப நிலை நேற்று 40 டிகிரி செல்சியசைக் கடந்தது. வாரணாசியில் வெப்பத்தைத் தணிக்க பலர் கங்கையில் நீராடி குளிர்ச்சியை நாடுகின்றனர். அங்கு 43 டிகிரி செல்சியசுக்கு வெப்பம் காணப்பட்டது. இதே போன்று மொரதாபாத்தில் ஐஸ்கிரீம்களையும் லெமன் சர்பத்களையும் குடித்து மக்கள் வெயிலின் சூட்டைத் தணிக்க முயன்றனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment