வட கிழக்கில் ஆட்சி செய்த ஒரே மாநிலத்தையும் இழந்த காங்கிரஸ்….!!

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

40 தொகுதிகள் கொண்ட மிசோரமில், 26 இடங்களில் மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. மிசோரமில் ஆட்சியை இழந்ததன் மூலம், வட கிழக்கில் ஆட்சி செய்த ஒரே மாநிலத்தையும் காங்கிரஸ் இழந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment