ராமேஸ்வரம் கடற்பகுதியில் இலங்கை மீன்பிடிகப்பல் கவிழ்ந்தது

ராமேஸ்வரம் அருகே உள்ள சேரன்கோட்டையில் இலங்கையை சேர்ந்த ஒரு மீனவ கப்பல் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அதில் யாரும் இல்லை. பின்னர் இதுகுறித்து கடற்படை காவல் படை அந்த படகை கைப்பற்றி அதனை கண்டு மீனவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் கூறிவிட்டு சென்றனர். இதன் விசாரணை நடந்து வரகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment