ரத யாத்திரையுடன் இருசக்கர வாகனங்களில் வி.எச்.பி. அமைப்பினர் ஊர்வலம் வரக்கூடாது!

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரத யாத்திரையுடன் இருசக்கர வாகனங்களில் வி.எச்.பி. அமைப்பினர் ஊர்வலம் வரக்கூடாது என  வி.எச்.பி.க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் வந்தால் ரத யாத்திரை ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment