சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளுக்கு திருமணமாகி, இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில். செளந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் 10ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இவர்களது திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ் கலந்துகொள்ளவில்லை. அதற்க்கு காரணம் என்னவென்றால், அவர் விழாவிற்கு தாமதமாக வருகை தந்துள்ளார்.