மையத்தின் அலை வீசவில்லை, வலைதான் வீசுகிறது…! கட்டபொம்மனை போல் மீசையை முறுக்கினால் தூக்கு நிச்சயம்…பால்வளம் தாக்கு..!!

தமிழகத்தில் மக்கள் நீதி மையத்தின் அலை வீசவில்லை, வலைதான் வீசுகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனை தாக்கி பேசியுள்ளார்.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலை வீசவில்லை, வலைதான் வீசுகிறது ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Image result for KAMAL

விருதுங்கர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் தமிழகத்தில் மக்கள் நீதி மையத்தின் அலை வீசவில்லை, வலைதான் வீசுகிறது,மேலும் கட்டபொம்மனை போல் மீசையை முறுக்கினால் அரசியலில் கமல் தூக்கிடப்படுவார் என்று தெரிவித்தார்.

Image result for rajenthra bhalaji

மேலும் பேசிய அவர்பாஜகவுடன் யார்தான் கூட்டணி வைக்கவில்லை?  ஏற்கனவே அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இருந்துள்ளது. பாஜகவால் நாட்டில் இன கலவரமோ, மத கலவரமோ ஏற்பட்டதாகவோ தெரியவில்லை ,மத நல்லிணக்க ஆட்சிதான் மத்தியில் நடக்கிறது என்று அமைச்சர் மத்தியில் ஆளும் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

Image result for makkal neethi maiyam

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலை கடுமையாக விமர்சித்து தாக்கியுள்ளார்.

DINASUAVADU

 

author avatar
kavitha

Leave a Comment