மு.க.ஸ்டாலின் தாயாரிடம் ஆசி பெற்றார்….

  • திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
  • தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார், மேலும் கலைஞர் கருணாநிதியின் உருவ சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திமுக கட்சியின் முன்னாள் தலைவரான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களுக்கு முன்பதாக உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், தேர்தல் நெருக்கி வருவதையடுத்து, மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, இவர் திமுக தேர்தல் அறிக்கையை தனது தாயார் தயாளு அம்மாவிடம் வழங்கி ஆசி பெற்றார், மேலும் கலைஞர் கருணாநிதியின் உருவ சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment