முதல் வெற்றியை பதிவுசெய்யும் முனைப்பில் சென்னை அணி

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணியானது கவுகாத்தியை சேர்ந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

 

சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் கோவா அணியுடன் மோதி 3-2 என்கிற கோல் கணக்கில் சென்னை அணி போராடி தோற்றது. இந்நிலையில் இன்று நடக்கும் போராட்டத்தில் வெற்றிபெறும் முனைப்பில் சென்னை அணி விளையாட உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment