மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் எண்ணிக்கையை பொய்யாக காட்டி மாணவர்களின் நலத்திட்டங்களில் முறைகேடு நடப்பதை தடுக்க ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தகவலை அரசு உருவாக்கி உள்ளது.

ஆதலால் கல்வித்துறை கொடுத்துள்ள எமிஸ் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை இந்த மாதம் 31ஆம் தேதிக்கு முன்னர் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment