மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் : மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை

மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக அரசு விரைவாக முடிவெடுக்க தவறினால், மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வலக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என தமிழக அரசிற்கு மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment