மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓகி புயலால் தமிழகம் பதிக்கபட்டுள்ள மீனவர்களை மீட்பது குறித்து மதிய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், 551 மீனவர்கள் கண்டுபிடித்து தரக்கோரிய வழக்கில் வரும் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment