மத்திய அரசுக்கு நாப்கின்னில் எழுதப்பட்ட கடிதம்…!!

மத்திய அரசு பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.இந்நிலையில் நேற்று மத்திய அரசுக்கு நாப்கின்னில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் மீதான -வரியை நீக்க கோரி மத்திய அரசுக்கு நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளனர் பெண்கள்…

author avatar
Dinasuvadu desk

Leave a Comment