மக்கள் எங்காவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வேண்டாம் என போராடினார்களா? மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
மக்கள் எங்காவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வேண்டாம் என போராடினார்களா? மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
மக்கள் எங்காவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வேண்டாம் என போராடினார்களா? என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மேலும் பின்னர் ஏன் ஆட்சி முடிவதற்குள் மத்திய அரசை கலைக்க வேண்டும்? என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.