மகாராஷ்ட்ராவில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்!

மகாராஷ்ட்ராவில் ரயில் பேட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

மகாராஷ்ட்ராவின் உள்ள  கந்தாலா என்ற  பகுதியில் மதுரை விரைவு ரயிலின் சரக்குப் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தடம் புரண்ட சரக்குப் பெட்டி உடனடியாக சரி செய்யப்பட்டதால் ரயில் சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.காயம் குறித்து தகவல் எதுவும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment