பொள்ளாச்சி விவகாரம்…..!!! கொதித்தெழுந்த நடிகர் சத்யராஜ்….!!!

பொள்ளாச்சி விவகாரம்…..!!! கொதித்தெழுந்த நடிகர் சத்யராஜ்….!!!

  • பொள்ளாச்சி விவகாரம் குறித்து கொதித்தெழுந்த நடிகர் சத்யராஜ்.

பொள்ளாச்சி விவகாரம் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த பாலியல் பிரச்னை தமிழகத்தையே கொதித்தெழ வைத்துள்ளது.

இந்நிலையில், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகின்றனர். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சத்யராஜும் இந்த பிரச்சனைக்காக குரல் கொடுத்துள்ளார். இவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாலியல் வன்கொடுமை என்பது அக்கிராமத்தின் உச்சம், அநியாயத்தை உச்சம், கொடூரத்தின் உச்சம் என்றும், அவர்களுக்கு சட்டப்படி, தாமதமில்லாமல் தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *