பெரியபாண்டியனை சுட்டது முனிசேகர்தான் என்று சென்னை காவல்துறை அறிவிப்பு…!

பெரியபாண்டியனை சுட்டது முனிசேகர்தான் என்று சென்னை காவல்துறை அறிவிப்பு…!

சென்னை: காவலர் முனிசேகர்தான்  பெரியபாண்டியனை சுட்டார்’ என்பதை  சென்னை காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது. ’ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில், ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களை சுட்டபோது தவறுதலாக பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது’ இதனால் அவர் உயரிழந்தார் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது…

sources; dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *