பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு!சொந்த வாகனத்தை பயன்படுத்தாமல் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு!

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு!சொந்த வாகனத்தை பயன்படுத்தாமல் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு!

நாளுக்கு நாள் பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்து வருவதை கண்டித்து சொந்த வாகனத்தை பயன்படுத்தாமல் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

லாரிகள் சம்மேளன மாநில தலைவர் குமாரசாமி, டீசல் விலைஉயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 22ம் தேதி மட்டும் பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனத்தை பயன்படுத்தாமல் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *