” பூ போல பார்க்கப்பட்ட குழந்தைகள் ” கள்ள காதலனால் உதிர்ந்து போயின…!!

 

சென்னையில் கள்ளகாதலனுக்காக பெற்ற குழந்தையை கொன்ற அபிராமி குடும்பம் அந்த அதிர்வில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை.பரிதாபமாக அற்ப ஆசைக்காக பெற்ற குழந்தையையே கொன்று விட்டாலே என்று அபிராமியின் கணவர் கண்ணீரில் மனம் வெந்து பொய் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார் குழந்தைகளுக்காக ..

இந்நிலையில் அபிராமி குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் அபிராமி இதுவரை இரு குழந்தைகளையும் அடித்ததே இல்லையாம். எப்போதும் அன்பாக பார்த்துக் கொள்வாராம். தினமும் அஜய்யை பள்ளிக்கு கூட்டிக் கொண்டு செல்வாராம். இரண்டு குழந்தைகளையும் பாசமாக அரவணைத்த அபிராமி இன்று இந்த கொட்டிய செயலை செய்துள்ளார்.

இந்நிலையில் பிறந்தநாள் பரிசாக அபிராமிக்கு  ஸ்கூட்டியை விஜய் வாங்கிக் கொடுத்துள்ளார்.இந்த ஸ்கூட்டியில் தான் உலா வந்திருக்கிறார் அபிராமி.இதிலிருந்துதான் அவரது குடும்பத்துக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. எப்போது பார்த்தாலும் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு பியூட்டி பார்லர் செல்வதும் அனைவரிடமும் பேசி ஊர் சுற்றுவதையுமே வேலையாக கொண்டிருந்தார் அபிராமி.

இப்படியான அற்ப சொகுசு ஆசைக்காக பெற்ற குழந்தைகளை , பூ மாதிரி பார்த்து வளர்த்த குழந்தைகளை காம ஆசைக்காக விஷம் கொடுத்தும் , கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார் அபிராமி..

 

DINASUVADU 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment