புத்தாண்டையொட்டி சென்னையில் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் நிறுத்தப்படும்

புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் நிறுத்தப்படும் என முன்னெச்சரிக்கை நிகழ்சிகளை ஏற்பாடு செய்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment