“பிறந்த உடனே இறந்த குட்டி”கண்ணீர் விட்ட தாய் யானை…!!!

தன் ஈன்ற குட்டி யானை கண்முன்னே இறந்ததை கண்டு கண்ணீர் வடித்த தாய் யானை பார்ப்பவரை கலங்க வைத்துள்ளது.

Image result for elephant KARNATAKA

கொத்தனஹள்ளி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் இருந்து வன விலங்குகள், அவ்வப்போது ஊருக்குள் புகுவது வாடிக்கையாகும்.

Image result for sad elephant

இந்நிலையில் நேற்று பொன்னப்பா என்ற விவசாயியின் தோட்டத்திற்குள் புகுந்த பெண் யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டு குட்டி ஒன்றை ஈன்றது. ஆனால் பிறந்த சில நிமிடத்திலேயே அந்த குட்டி யானை உயிரிழந்தது. இதனால் தாய் யானை அங்கிருந்து செல்லாமல், இறந்து கிடந்த குட்டியையே கண்ணீர் சிந்தியப்படி சுற்றி சுற்றி வந்தது.

Related image

இது பார்ப்பவரை கலங்க வைத்துள்ளது தாயின் யானையின் பாசம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.தாய் என்ற உறவு மனிதனுக்கும் மட்டுமல்ல விலங்குகலுக்கும் பொருந்தும் என்பது இச்சம்பத்தின் மூலம் அறியமுடிகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment