பாஜக தமிழக மக்கள் செத்தாலும் பரவாயில்லை என நினைக்கிறது!டி.கே.எஸ்.இளங்கோவன்

திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ,தமிழக மக்கள் செத்தாலும் பரவாயில்லை, கர்நாடகாவில் வெல்ல வேண்டும் என பாஜக நினைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் விரோத கட்சியாக பாஜக இருப்பதாக விமர்சித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment