பாஜகவிற்கு அதிர்ச்சியளிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள்

ராஜஸ்தானில் 2 மக்களவை மற்றும் 1 சட்டசபைக்கு இடைதேர்தல் நடந்து முடிந்தது. இதன் ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. அதில் ஆரம்ப முதலே காங்கிரஸ் முன்னிலை வகுத்த நிலையில் தற்போது அதன் இறுதி முடிவு வெளியாகி உள்ளது. அந்த 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில்  நடந்த ஒரு மக்களவை மற்றும் ஒரு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடித்து திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினசுவடுடன் இணைந்திருங்கள்

 

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment