பாகுபலியை அடுத்து தனது பிரமாண்ட படத்தை துவங்கிய ராஜமௌலி!

இந்திய சினிமாவே அண்ணார்ந்து பார்க்கும் பாகுபலி எனும் பிரமாண்டத்தை இரண்டு பாகங்களாக அறிவித்து, ரசிகர்களுக்கு ஆர்வம் குறையாமல் இரண்டு பாகங்களையும் வெளியிட்டு பிரமாண்ட வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இவர் அடுத்ததாக ஓர் படத்தை இயக்கி வருகிறார். இதற்கு சில நாட்களுக்கு முன்னர் பூஜை போடப்பட்டது. இப்படத்தில் ஹீரோக்களாக தெலுங்கு முன்னனி நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் இன்றுமுதல் தொடங்கியுள்ளது. அதனை இயக்குனர் ராஜமௌலி தனது இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment